deepamnews
இலங்கை

மின் பாவனையாளர்களுக்கு இணையவழி பற்றுச்சீட்டு – விரைவில் புதிய நடைமுறை .

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல், மூன்று பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு ‘ஈ’ பில் எனப்படும் இணையவழி பற்றுச்சீட்டு வழங்கப்பட உள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, களனி, ஸ்ரீ ஜயவர்த்தனபுர மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளுக்கே இணையவழி பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் முறைமையில் குறித்த பகுதிகளுக்கு மாதாந்த மின்கட்டண பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளது.

Related posts

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!

videodeepam

உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து ஆராய புதிய குழு – ஜனாதிபதி தீர்மானம்

videodeepam

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் சாவு!

videodeepam