deepamnews
இலங்கை

நாளை எமக்கும் இன்நிலை வரலாம் D3 வட்டக்கச்சி கமக்காரர் அமைப்பின் செயலாளர்.இ.இளங்குமரன் .

உடவளவை விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. அரசாங்கம் தண்ணீரை வழங்க வேண்டும் எமக்கும் இந்த நிலை வரும் D3 வட்டக்கச்சி கமக்காரர் அமைப்பின் செயலாளர்.இ.இளங்குமரன் 

இன்றைய தினம் 05.08.2023கிளிநொச்சியில் நடந்த ஊடக சந்திப்பிலேயே குறித்த கருத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில் ரணில் அரசாங்கம் மின்சாரத்திற்காக 25ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர் செய்த நெல்லுக்கு தண்ணீரை வழங்காது இருக்கின்றது. இதனால் 30000குடும்பங்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ரணில் அரசாங்கம் பாரிய பொருளாதார குற்றத்தை செய்து வருகிறது. விவசாயிகள் மீது கையை வைத்த முன்னாள் ஜனாதிபதி கூட வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. என தெரிவித்தார்.

Related posts

தேர்தல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயற்படத் தயார் என நிதி அமைச்சு அறிவிப்பு

videodeepam

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உள்ளக நீதி தோல்வி – வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவிப்பு

videodeepam

இலங்கை சிறுவர்கள் மத்தியில் பரவும் ஆபத்தான நோய் – சுகாதார அமைச்சு அவசர நடவடிக்கை

videodeepam