deepamnews
இலங்கை

திடீரென ஏற்பட்ட காற்றுடன்கூடிய மழைகாரணமாக இரண்டு வர்த்தக நிலையங்களில் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் நீண்ட நாட்களின் பின்னர் ஏற்ப்பட்ட தீடீர் மழைகாரணமக சந்தைப்பகுதிக்குள் அமைந்துள்ள இரண்டு வர்த்தகநிலையங்கள் இன்றைய தினம் திடீரென ஏற்ப்பட்ட காற்றுடன் கூடிய மழை காரணமாக இரண்டு வர்த்தக நிலையங்களின் கூரை முற்று முழுதாக தூக்கி வீசப்பட்டு கடையினுள் இருந்த பலபெறுமதி வாய்ந்த பல பொருட்கள் முற்றும் முழுதாக மழையில் நனைந்து நாசமாகி உள்ளது.

நாளாந்த ஜீவனோவைத்துக்காக நடத்தப்பட்டு வந்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட இழப்பு காரணமாக வர்த்தக உரிமையாளர் பெரிதும் பதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்

Related posts

மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் – ஜனாதிபதி நம்பிக்கை

videodeepam

ஜனாதிபதி தேர்தலுக்கு தயார் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு

videodeepam

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் உறுதி-அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்.

videodeepam