deepamnews
இலங்கை

சரத் வீரசேகரவின் பாராளுமன்ற உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் இலங்கை நீதித்துறைச் சுதந்திரத்தை கேளிக்குட்படுத்தும் வகையிலும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டிது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்றையதினம் யாழ்ப்பாண நீதிமன்ற முன்றலில் சட்டத்தரணிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறே சரத் வீரசேகர பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் இன்றையதினம்(25) முல்லைத்தீவிலும் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் அடையாள கண்டனப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச வங்கிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை

videodeepam

ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்கு காரணம் என்ன..?

videodeepam

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதிநிதி இலங்கைக்கு வருகிறார்

videodeepam