deepamnews
இலங்கை

கடும் வரட்சி காரணமாக இறந்து மிதக்கும் மீன்கள்.

அண்மைக்காலமாக நாட்டில் வழமைக்கு மாறாக வெப்பம் நிலவுகிறது. ஆகையால் வரட்சி காரணமாக நாட்டில் பல்வேறு பட்ட பிரச்சினைகள் எழுகின்றன.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில், தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக  ஆனையிறவு களப்பு பகுதியில் பல ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் மீன் இனங்கள் அழிவடையும் அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது.

Related posts

சேலம் அருகே கூலமேட்டில் ஜல்லிக்கட்டு – சீறி பாய்ந்த 600 காளைகளை அடக்கிய 300 வீரர்கள்

videodeepam

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிப்பு

videodeepam

மீண்டும் முகக்கவசம் அணியுமாறு மக்களிடம் கோரிக்கை

videodeepam