deepamnews
இலங்கை

கடும் வரட்சி காரணமாக இறந்து மிதக்கும் மீன்கள்.

அண்மைக்காலமாக நாட்டில் வழமைக்கு மாறாக வெப்பம் நிலவுகிறது. ஆகையால் வரட்சி காரணமாக நாட்டில் பல்வேறு பட்ட பிரச்சினைகள் எழுகின்றன.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில், தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக  ஆனையிறவு களப்பு பகுதியில் பல ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் மீன் இனங்கள் அழிவடையும் அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது.

Related posts

யாழில் சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரபடகு

videodeepam

திலினி பிரியமாலியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

videodeepam

யாழ்.வல்லை – தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் மீட்ப்பு .

videodeepam