deepamnews
இலங்கை

இராணுவத்தினரால் இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல்.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கல்லாற்றுப்பகுதியில் மணல் அகழ்வு இடம் பெறுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய 17.09.2023அன்றைய தினம் இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனையின் போது இரண்டு உழவுயிந்திரங்கள் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகல்வில்ஈடுபட்டமை தெரியவந்தது.

இதனையடுத்து உழவுயிந்திரங்கள்பறி முதல் செய்யப்பட்டுள்ளது அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டு தர்மபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உலகின் மிகச்சிறந்த மத்திய வங்கி ஆளுநர்கள் 21 பேரில் ஒருவரானார் நந்தலால் வீரசிங்க

videodeepam

ஏனைய கடனாளிகளுடன் சேர்ந்து, சீனா நம்பகமான உத்தரவாதங்களை வழங்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

videodeepam

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

videodeepam