deepamnews
இலங்கை

பலாலியில் கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் காணாமல் போயுள்ளார்

யாழ்ப்பாணம் – பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

56 வயதான மீனவர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து காணாமல் போன மீனவரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பலாலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2000 கிலோ பீடி இலைகள் சிக்கின.

videodeepam

கொழும்பில் பலப்படுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கம்

videodeepam

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கமாக பாராளுமன்றம் இருக்க வேண்டும் – ஜனாதிபதி

videodeepam