deepamnews
இலங்கை

பலாலியில் கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் காணாமல் போயுள்ளார்

யாழ்ப்பாணம் – பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

56 வயதான மீனவர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து காணாமல் போன மீனவரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பலாலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் நிறைவு – ஆணையாளரின் வசமாகும் அதிகாரம்

videodeepam

முற்றுகையிடப்பட்டது பிரதேச செயலகம்

videodeepam

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தல் .

videodeepam