deepamnews
இலங்கை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

வட கிழக்கு பருவப்பெயர்ச்சி மழைக்கான மேகக்கூட்டங்கள் நாட்டை அண்மித்து உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 50 மில்லி மீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, மேல், மத்திய, சபரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடவுள் நம்பிக்கையினை பாதுகாப்பதற்கு நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்ற சூழ்நிலைக்கு வந்துள்ளோம – மாவை சேனாதிராசா!

videodeepam

சர்வதேச ரோட்டரி கழக தலைவர் இலங்கைக்கு விஜயம் – மருந்து பொருட்களும் அன்பளிப்பு

videodeepam

தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு

videodeepam