deepamnews
இலங்கை

பாடசாலைகள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு.

இலங்கையில் உள்ள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டிசம்பர் மாதம் 22ஆம் திகதி பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படும்.

மீளவும், பெப்ரவரி மாதம் 2ஆம்(02.02.2024) திகதி மீளவும் பாடசாலைகள் கல்வி செயற்பாட்டிற்காக ஆரம்பிக்கபடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்படும் குறித்த காலப்பகுதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு காரணமாக சில விலைகள் மற்றும் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

videodeepam

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 16 வருடங்களின் பின் விடுதலை.

videodeepam

பிரபாகரன் ஆயுதமேந்தி கேட்டவற்றை பேனாவினால் வழங்க இடமளிக்க முடியாது – சரத் வீரசேகர

videodeepam