deepamnews
இலங்கை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம் பகுதியில் நீண்ட நாட்களாக கசிப்பு உற்ப்பத்தி நடைபெறுவதாக தர்மபுர போலீசாரக்கு தகவல் கிடைக்கப் பெற்றது.

இதனை அடுத்து நேற்றைய தினம் 60.11.2023 குறித்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது தர்மபுரம் போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி டி எம் சதுரங்க அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற மேலும் தகவலுக்கு அமைய 43 கோடா பெரல்களும் அதில் 11825 போத்தல் கோடாவும் 28லீற்றர் கசிப்பும் தருமபுர பொலிசாரல் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

ஆசிய அபிவிருத்தி  வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டார் அலி சப்ரி

videodeepam

சஜித்துக்கு  எதிரான மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க நீதிமன்றம் கால அவகாசம்

videodeepam

மின் பாவனையாளர்களுக்கு இணையவழி பற்றுச்சீட்டு – விரைவில் புதிய நடைமுறை .

videodeepam