deepamnews
இலங்கை

கொலை வழக்கில் சிறைச்சாலையில் இருந்து வந்த நபர் சடலமாக மீட்பு.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் கடந்த 31.12.2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொலை சம்பத்துடன் தொடர்பு பட்டவர் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபரே நேற்று இரவு 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோதும் யார் என்று அடையாளம் தெரியாமல் குழப்ப நிலை எற்பட்டபோதும் இன்று 27.11.2023 அதிகாலை கிளிநொச்சி செல்வா நகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ஜோன் பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டார் .

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் அவர்கள் பார்வையிட்ட பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல உள்ளனர்

Related posts

ஜனாதிபதியிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை – தமிழ் கட்சிகள் தெரிவிப்பு

videodeepam

நாட்டின் பல பகுதிகளில் டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு  – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

videodeepam

மருந்து தட்டுப்பாடு அதிகரிப்பு – இரண்டு மாதங்களுக்குள் நிவர்த்திக்கப்படும் என்கிறார் சுகாதார அமைச்சர்

videodeepam