deepamnews
இலங்கை

இரு வெளிநாட்டவர்கள் வாகன விபத்தில் உயிரிழப்பு.

வாகன விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

இந்தச் சம்பவம் காலி, மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

தனியார் பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு வெளிநாட்டவர்களே விபத்தில் பலியாகியுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நிதி நெருக்கடி உள்ளதாக திறைசேரி இதுவரை அறிவிக்கவில்லை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

videodeepam

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைஏற்கமாட்டேன் – மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.

videodeepam

இன்று நாட்டை வந்தடையும் சீன ஆராய்ச்சிக் கப்பல்..!

videodeepam