deepamnews
இலங்கை

கப்பல்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் நாள் கப்பல்த்திருவிழா இன்று இடம்பெற்றது.

இவ் மகோற்சவம் கடந்த 22.04.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மஹோற்சவத்தின் மூன்றாம் திருவிழாவான இன்று கப்பல்த்திருவிழா நடைபெற்றது. எதிர்வரும் 01.05.2023 அன்று இரதோற்சவம் நடைபெற்று, 02.05.2023 அன்று மாலை கொடியிறக்கத்துடன இனிதே திருவிழா நிறைவடையும்.

இவ் மஹோற்சவத்தில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.

Related posts

அரச அச்சகம் திறைசேரிக்கு மீண்டும் கடிதம் –  நிதியை விரைவாக வழங்குமாறு கோரிக்கை

videodeepam

நாடளாவிய ரீதியில் விலங்குகள் மற்றும் இறைச்சியைக் கொண்டு செல்ல மீண்டும் அனுமதி

videodeepam

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழைய அனுமதி மறுப்பு

videodeepam