deepamnews
இலங்கை

யாழ். சிறைச்சாலையில் மாபெரும் இரத்ததான முகாம்

இன்றையதினம் யாழ். சிறைச்சாலையில் மாபெரும் இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் 100வது சிறைச்சாலை பாதுகாவலர் அணியின் 8வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குருதிக்கொடையில் ஈடுபட்டனர். அதன்பின்னர் இந்த நிகழ்வின் நினைவாக மரரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், மரக்கன்றுகள் நாட்டியும் வைக்கப்பட்டன.

Related posts

தேர்தல் தொடர்பில் தீர்மானம் மிக்க விசேட கலந்துரையாடல் நாளை – தேர்தல் திகதி அறிவிக்கப்படும் சாத்தியம்

videodeepam

ஐந்து பிள்ளைகளை பெற்றிடுத்த திரு திருமதி  கடம்பன் தம்பதிகளுக்கு கௌரவம்!

videodeepam

புலிகளின் கைபொம்மையாக கனடாக செயற்படுகிறது என்கிறார் சரத் வீரசேகர

videodeepam