deepamnews
இலங்கை

மின் பாவனையாளர்களுக்கு இணையவழி பற்றுச்சீட்டு – விரைவில் புதிய நடைமுறை .

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல், மூன்று பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு ‘ஈ’ பில் எனப்படும் இணையவழி பற்றுச்சீட்டு வழங்கப்பட உள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, களனி, ஸ்ரீ ஜயவர்த்தனபுர மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளுக்கே இணையவழி பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் முறைமையில் குறித்த பகுதிகளுக்கு மாதாந்த மின்கட்டண பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளது.

Related posts

புது டில்லி பயணமாகும் ரணில்!

videodeepam

வங்குரோத்து அடைந்த நாடு 2026 ஆம் ஆண்டளவில் மீண்டெழும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

videodeepam

28,000 மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி

videodeepam