deepamnews
இலங்கை

நாளை எமக்கும் இன்நிலை வரலாம் D3 வட்டக்கச்சி கமக்காரர் அமைப்பின் செயலாளர்.இ.இளங்குமரன் .

உடவளவை விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. அரசாங்கம் தண்ணீரை வழங்க வேண்டும் எமக்கும் இந்த நிலை வரும் D3 வட்டக்கச்சி கமக்காரர் அமைப்பின் செயலாளர்.இ.இளங்குமரன் 

இன்றைய தினம் 05.08.2023கிளிநொச்சியில் நடந்த ஊடக சந்திப்பிலேயே குறித்த கருத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில் ரணில் அரசாங்கம் மின்சாரத்திற்காக 25ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர் செய்த நெல்லுக்கு தண்ணீரை வழங்காது இருக்கின்றது. இதனால் 30000குடும்பங்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ரணில் அரசாங்கம் பாரிய பொருளாதார குற்றத்தை செய்து வருகிறது. விவசாயிகள் மீது கையை வைத்த முன்னாள் ஜனாதிபதி கூட வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. என தெரிவித்தார்.

Related posts

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட ஐவர் தலைமன்னாரில் கைது

videodeepam

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிரேக்க பிரதமருடன் கலந்துரையாடல்.

videodeepam

முதல் தவணை நிதி இலங்கைக்கு எப்போது கிடைக்கும்? சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

videodeepam