deepamnews
இலங்கை

சரத் வீரசேகரவுக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது!

முல்லைத்தீவு நீதிபதியை அவமதித்த சரத் வீரசேகரவ கைது செய்ய கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் நிறைவடைந்துள்ளது.

பொதுமகன் ஒருவர் குளிர்பானம் கொடுத்து அடையாள உண்ணாவிரத போராட்டத்தை பிற்பகல் 4.30 உடன் முடித்து வைத்துள்ளார்.

Related posts

நந்தலால் வீரசிங்கவின் கருத்து திரிபுபடுத்தப்படுகிறது:  மத்திய வங்கி அறிக்கை

videodeepam

ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர் ஐ.தே.கட்சியில் இணைவு – பாலித்த ரங்கே பண்டார தெரிவிப்பு.

videodeepam

வரவு – செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு இன்று –  மாலை 5 மணியுடன் விவாதங்கள் நிறைவு

videodeepam