deepamnews
இலங்கை

இரண்டு சிறுமிகள் தூக்கிட்டு தற்கொலை.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரிய பரந்தன்12ம் ஏக்கர் பகுதியில் இன்றைய தினம்16.10.2023 இரண்டு 17 வயதுடைய சிறுமிகள் கடிதம் ஒன்றை எதுதிவைத்துவிட்டுதூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். குறித்த விடயம் ஊர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த கடிதத்தில் எழுதியுள்ளதாவது ‘தம்மால் இந்த பூமியில் வாழ முடியாது எமது இறப்புக்கு காரணம் தாங்கலே’ எனவும் தெரிவித்து கடிதம் ஒன்றை இருவரும் எழுது அதில் கையொப்பம் இட்டுள்ளனர்.

குறித்த கடிதம் பொலிசாரல் மீட்க்கப்பட்டதுடன் இருவரும் தற்பொழுது கா.பொ.தா . சாதாரணப் பரீச்சைக்கு தோற்றி பெறுபோருக்காக காத்திருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அதிகார பகிர்வு தொடர்பில் ரணில் குட்டிக்கரணம் அடித்து விட்டார் – எம்.ஏ. சுமந்திரன் தெரிவிப்பு

videodeepam

ஒக்டோபர் 25 ஆம் திகதி இலங்கை வரும் சீன ஆய்வுக் கப்பல்.

videodeepam

வலுவடையும் ரூபாய் பெறுமதி…. டொலர் பெறுமதியில் வீழ்ச்சி !

videodeepam