deepamnews
இலங்கை

15 கிலோ கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தில்  ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் 15 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்

மானிப்பாயைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்,

அவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

Related posts

பேராதனை பல்கலை முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் தொடர்பான விசாரணைகள் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

videodeepam

பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

videodeepam

வரவு – செலவுத் திட்டம் குறித்து புதிதாக குறிப்பிட எதுவும் கிடையாது என்கிறார் சுமந்திரன்

videodeepam