deepamnews
இலங்கை

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை.

பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை அறிவித்தார்.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் அதன் நட்டத்தை லிட்ரோ நிறுவனம் தாங்கிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிவாயு விலையை அதிகரிக்கப்போவதில்லை எனவும் லிட்ரோ தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என கூறிவிட்டு நஷ்ட ஈடு பற்றி பேசுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

videodeepam

ஒரு இலட்சம் குரங்குகள் சீனாவிற்கு வழங்க திட்டம் – சீன பிரதிநிதிகள் விவசாய அமைச்சிடம் கோரிக்கை

videodeepam

ஏ.ரி.எம். இயந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை

videodeepam