deepamnews
இலங்கை

15 கிலோ கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தில்  ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் 15 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்

மானிப்பாயைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்,

அவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

Related posts

பலாங்கொடை மணசரிவில் சிக்கிய நால்வரும் சடலங்களாக மீட்பு.

videodeepam

இலங்கையர் ஒருவர் ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம்.

videodeepam

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்

videodeepam