deepamnews
இலங்கை

சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடத் தடை !

சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது குறித்து அரசாங்க ஊழியர்களுக்கு பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் அரசாங்க ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

04/2015 பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரிவு 03ஐ மேற்கோளிட்டு பொது நிர்வாக அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Related posts

இரு வேறு குற்ற செயல்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது.

videodeepam

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு.

videodeepam

யாழில் தூக்கில் தொங்கியவாறு இளைஞனின் சடலம் மீட்பு!

videodeepam