deepamnews
இலங்கை

பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும்

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம் பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ நெல்லின் விலை ஏற்கனவே 115 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க  தெரிவித்தார்.

அரிசி இறக்குமதியை நிறுத்துவதன் பயன் விவசாயிகளுக்கோ அல்லது நுகர்வோருக்கோ கிடைக்கப் போவதில்லை என இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவு

videodeepam

ஜி.எல்.பீரிஸின் தவிசாளர் பதவி பறிப்பு – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம்

videodeepam

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பமான கண்காட்சி

videodeepam