deepamnews
இலங்கை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காக்கைதீவுக்கு விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.

அந்தவகையில் இன்றையதினம் காக்கைதீவு பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டார்.

இதன்போது சாவற்காடு பிரதேச கடற்றொழிலாளர்களுக்கான இறங்கு துறை அமைத்தல் மற்றும் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய கோரிக்கை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

Related posts

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் – எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

videodeepam

இன்று முதல் பாணின் விலை 10 ரூபாவால் வீழ்ச்சி

videodeepam

போதைப் பொருளுடன் வெளிநாட்டு பிரஜை உள்ளிட்ட இருவர் கைது!

videodeepam