deepamnews
இலங்கை

புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணிலிடம் பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சிறிலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் அமைச்சரவையை தொடர்வதை விட, புதிய அமைச்சரவையை நியமிக்குமாறும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பெருமளவிலான அமைச்சர்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்துக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருப்பதால், அவர்களை தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களாக கருதக் கூடாது என சிறிலங்கா பொதுஜன பெரமுன கூறியுள்ளது.

அத்துடன், தமது கட்சியின் ஆலோசனையின் அடிப்படையில், புதிய அமைச்சரவையை நியமிக்குமாறும் பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.

Related posts

நீதிபதி அச்சுறுத்தல் -நீதிமன்றங்கள் ஸ்தம்பிதம் -முல்லையில் சம்பவம்!

videodeepam

ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர் ஐ.தே.கட்சியில் இணைவு – பாலித்த ரங்கே பண்டார தெரிவிப்பு.

videodeepam

காளான் கறி சாப்பிட்ட மூவர் உயிரிழப்பு !அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் கைது.

videodeepam