deepamnews
இலங்கை

பளை – முல்லையடி பகுதியில் கோரவிபத்து

யாழ்.நோக்கி சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றினை பின்னால் வந்து கொண்டிருந்த சிறிய ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்து சம்பவம் பளை – முல்லையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

எனினும் வாகனங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அம்பாந்தோட்டை கடற்பரப்பில் நில நடுக்கம் !

videodeepam

உள்ளூராட்சி சபைத் தேர்தல் இரண்டாவது தடவையாக மீண்டும் ஒத்திவைப்பு

videodeepam

யாழ்.மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்!

videodeepam