deepamnews
இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக 18,219 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 4,271 குடும்பங்களைச் சேர்ந்த 18,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக 06 உயிரிழப்புகளும், 09 வீடுகள் கடுமையாகவும் 442 வீடுகள் பகுதியவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

லிஸ்டீரியா நோய் காரணமாக சிவனொளிபாதமலை கடை  உணவுகள் பரிசோதனை

videodeepam

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தால் இன்று முதல் மரண தண்டனை

videodeepam

மாணவர்களின் எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் பதவியேற்ற வேலணை பாடசாலை அதிபர்!

videodeepam