deepamnews
இலங்கை

இலங்கைக்கு மீண்டும் விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள நிறுவனம்

இந்த மாதம் முதல் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் இலங்கையில் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்க உள்ளது.

2022 நவம்பர் 10 முதல் 2023 மே வரை வாரந்தோறும் விமான சேவைகளை சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வரவிருக்கும் சுற்றுலா பருவ காலத்தில் அதிகளவான ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதன் மூலம் சுற்றுலா துறை வலுப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அடுத்த ஜனாதிபதி மொட்டுக் கட்சியின் ஆதரவைப் பெற்ற ஒருவரே – பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு.

videodeepam

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிரேக்க பிரதமருடன் கலந்துரையாடல்.

videodeepam

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட 4வது நாடாக இலங்கை!!

videodeepam