deepamnews
இலங்கை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

யக்கலமுல்ல – கருவலகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், நான்கு வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

யாழ். பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் தேசிய ரீதியில் சாதனை!

videodeepam

பயணப்பையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: விசேட பொலிஸ் விசாரணை குழு நியமனம்!

videodeepam

பொலிஸ் அதிகாரிகளை போல் செயற்பட்டு கொள்ளையில் ஈடுபட்ட 10 பேர் கைது.

videodeepam