deepamnews
இலங்கை

துபாயில் கோட்டாபய விலங்குகளுடன் உல்லாசம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துபாயில் உள்ள தனியார் விலங்கினச்சாலையில் விலங்குகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குடும்பத்தினருடன் துபாயில் உல்லாசப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போதே அவர் விலங்கு பண்ணை ஒன்றில் விலங்குகளுடன் காட்சிக்கொடுக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Related posts

வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் கோரப்படுவதில்லை – தர்மலிங்கம் சித்தார்த்தன் கோரிக்கை

videodeepam

அம்பிட்டிய தேரருக்கு எதிராக பொலிஸ்மா அதிபருக்கு சென்ற கடிதம்.

videodeepam

தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக அவசர கடிதம் – தேர்தலை நடத்துமாறு கோரிக்கை

videodeepam