deepamnews
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை – சீன தூதரகம் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உடன்படிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்படுவது இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கவும், கடினமான சூழ்நிலையிலிருந்து வெளியேறவும் உதவும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது ஒரு நல்ல தகவல் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நேற்று (21) நிதி நிதியத்தில் இருந்து கோரப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் மற்றும் பல விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

Related posts

வடக்கு ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்கும் வைபவத்தை புறக்கணித்த தமிழ் எம்பிக்கள்

videodeepam

இந்த மாத இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் சினோபெக் எரிபொருள் விநியோகம்.

videodeepam

கல்வி அமைச்சர் பாடசாலைகளுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு

videodeepam