deepamnews
இலங்கை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் – எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற புதிய சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் 40 வருடங்களுக்கு மேலாக நாட்டிலே அமுலில் இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

கரையோரச் சுவீகரிப்புக்கு எதிராக நாளை பொன்னாலைச் சந்தியில் மக்கள் போராட்டம்

videodeepam

வடமாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக வடக்கு ஆளுநர் ஜனாதிபதியால் நியமனம்

videodeepam

31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்க திட்டம் –  நிதி இராஜாங்க அமைச்சர்

videodeepam