deepamnews
இலங்கை

தகவல் தொழில்நுட்பக் கல்வியைப் போன்று குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வியும் வழங்கப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச

நாட்டிலுள்ள சகல பிள்ளைகளுக்கும் ஆங்கிலக் கல்வியுடன் தகவல் தொழிநுட்பக் கல்வியும் வழங்கப்பட வேண்டுமெனவும், அதன் ஊடாக இந்நாட்டுச் சிறுவர்கள் அறிவாற்றல் மிக்கவர்களாக இருக்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வீரசோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும்

videodeepam

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற 10 பேரை தேடும் நடவடிக்கை தொடர்கிறது

videodeepam

இலங்கையின் பொருளாதார நெருக்கடி – சீனா வெளியிட்ட அறிவிப்பு

videodeepam