deepamnews
இலங்கை

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகவுள்ள விசேட சுற்றறிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களை மீள இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் திங்கட்கிழமை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின்னர் அமைச்சு சுற்றறிக்கை வெளியிடும்.

அதன்படி இந்த வேட்பாளர்கள் தங்கள் வாக்காளர்களுக்கு வெளியே அருகிலுள்ள தேவையின் அடிப்படையில் சேவையில் மீண்டும் இணைத்து கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

videodeepam

முட்டை விலையை அதிகரிக்க அனுமதி

videodeepam

சீன எக்ஸிம் வங்கி – இலங்கை இடையிலான ஒப்பந்தம் பாரிஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்டது.

videodeepam