deepamnews
இலங்கை

சரத் வீரசேகரவுக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது!

முல்லைத்தீவு நீதிபதியை அவமதித்த சரத் வீரசேகரவ கைது செய்ய கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் நிறைவடைந்துள்ளது.

பொதுமகன் ஒருவர் குளிர்பானம் கொடுத்து அடையாள உண்ணாவிரத போராட்டத்தை பிற்பகல் 4.30 உடன் முடித்து வைத்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நுவரெலியாவுக்கு விஜயம்!

videodeepam

காணாமல் போன கடற்படைப் படகு – ஒரு மாதமாக நீடிக்கும் மர்மம்

videodeepam

சிலையை வைத்திருக்கிறீர்கள் அதனை பாதுகாப்பதற்கு படையை வைத்திருக்க வேண்டும் – மாவை சேனாதிராஜா!

videodeepam