deepamnews
இலங்கை

சரத் வீரசேகரவுக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது!

முல்லைத்தீவு நீதிபதியை அவமதித்த சரத் வீரசேகரவ கைது செய்ய கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் நிறைவடைந்துள்ளது.

பொதுமகன் ஒருவர் குளிர்பானம் கொடுத்து அடையாள உண்ணாவிரத போராட்டத்தை பிற்பகல் 4.30 உடன் முடித்து வைத்துள்ளார்.

Related posts

தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்

videodeepam

பாவனையாளர் அலுவல்கள் உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகிறார்களா? – அரச அதிபர் கண்காணிக்க வேண்டும்.

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தினூடாக பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படும் –  மைத்திரிபால சிறிசேன

videodeepam