deepamnews
இலங்கை

சரத் வீரசேகரவுக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது!

முல்லைத்தீவு நீதிபதியை அவமதித்த சரத் வீரசேகரவ கைது செய்ய கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் நிறைவடைந்துள்ளது.

பொதுமகன் ஒருவர் குளிர்பானம் கொடுத்து அடையாள உண்ணாவிரத போராட்டத்தை பிற்பகல் 4.30 உடன் முடித்து வைத்துள்ளார்.

Related posts

இலங்கையில் கருத்துச் சுதந்திரம் முடங்கியுள்ளது – சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவிப்பு

videodeepam

கடல் அட்டைப் பண்ணைகளால் யாழ்ப்பாண மக்கள் கடல் உணவு கிடைக்காத நிலைக்கு

videodeepam

ஐக்கிய மக்கள் சக்திக்கு சென்ற நால்வர் மீண்டும் பொதுஜன பெரமுனாவுக்கு சென்றனர்

videodeepam