தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது கொழும்பு இராணி வீதியிலுள்ள வீட்டிற்கு முன்பாக இனவாதிகள் சிலர் இன்றையதினம் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/IMG-20230825-WA0084.jpg)
இதன்போது அவர்கள் இனவெறிக்கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/IMG-20230825-WA0086-1024x490.jpg)
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/IMG-20230825-WA0092.jpg)
பிக்குவுடன் வந்த சிலரே இவ்வாறு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.