நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகரவை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டத்தி ஈடுபட்டுள்ளார்.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/1692949362740_IMG-20230825-WA0018-1024x682.jpg)
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/IMG-20230825-WA0016-1024x682.jpg)
“நீதிதுறையின் சுதந்திரத்திக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சரத்வீரசேகர உள்ளிட்ட எனையவர்களையும் கைது செய், இனக்கலவரத்திற்கு ஏதுவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வீட்டை முற்றுகையிட முனையும் அனைரையும் உடனடியாக கைது செய்து நீதியின் முன் நிறுத்து”
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/IMG-20230825-WA0017-1024x682.jpg)
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/IMG-20230825-WA0019-1024x682.jpg)
உள்ளிட்ட கோஷங்கள் அடங்கிய பதாதைகளை காட்சிபடுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.