deepamnews
இலங்கை

வெல்லம்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி.

வெல்லம்பிட்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகத்துவாரத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தலைமறைவான சந்கேநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

videodeepam

தலைமன்னார் – தனுஷ்கோடி கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

videodeepam

இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் – ஜனாதிபதி 

videodeepam