deepamnews
இலங்கை

தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று (29) காலை இடம்பெற்றது.

காலை 6 மணியளவில் கொடித்தம்ப பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து 7.30 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து அம்பாள், பிள்ளையார், முருகன், சண்டேஸ்வரி சமேதராக துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் எழுந்தருளி தீர்த்தமாடினார்.

வருடாந்த மகோற்வம் இன்று மாலை .5.30  மணிக்கு கொடியிறக்கத்துடன் நிறைவடையவுள்ளது

Related posts

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக ஆட்சி மாற்றம் இடம்பெறக்கூடாது – நாமல்

videodeepam

மருந்துகளின் விலை குறைக்கப்படும் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

videodeepam

வடக்கில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம் – ஐயர் ஒருவர் வெட்டிக்கொலை!

videodeepam