deepamnews
இலங்கை

ஐயப்பனுக்கு மகா கும்பாபிஷேக பெருவிழா.

கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம் மற்றும் மூலமூரத்தி பரிபாலன மூர்த்திகளூக்கன மாகாகும்பாபிஷேக பெருவிழா இன்றைய தினம் இடம்பெற்றது மிக சிறப்பான முறையில் இடம்பெற்ற கும்பாபிஷேகமானது கும்பங்களை யானை மீது வைத்து உல் வீதி, வெளிவீதி என உலாவாக கொண்டுவரப்பட்டு ஐயப்பன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது

Related posts

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பம் – பரீட்சைக்கு மேலதிக நேரம்

videodeepam

22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே  தற்போது சிறைகளில் – அரசாங்கம் அறிவிப்பு

videodeepam

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி பதவி இராஜினாமா – ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள்!

videodeepam