deepamnews
இலங்கை

157 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு யாழ்ப்பாண ஆலயங்களில் பூஜை வழிபாடுகள்!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் யாழ்ப்பாணம் சென் ஜேம்ஸ் ஆலயத்திலும், மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்திலும், யாழ்ப்பாண நகர் ஜும்மா பள்ளிவாசலிலும் குறித்த பிரார்த்தனைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பிரார்த்தனைகளில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related posts

பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில்  எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை – அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

videodeepam

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் முன்னோக்கி செல்வது பற்றி தீர்மானிக்க வேண்டும் – ஜனாதிபதி

videodeepam

பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்பு

videodeepam