deepamnews
இலங்கை

மிருசுவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு.

குறித்த காணின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும்போது குறித்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டது. அதனையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அந்த வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

தபால் வாக்குச்சீட்டுகளை 21 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை

videodeepam

இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் வெப்பம் எச்சரிக்கை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

videodeepam

வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

videodeepam