deepamnews
Uncategorized

வைர விழா நிகழ்வை முன்னிட்டு நடைபவனி.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலைகளில் ஒன்றான தருமபுரம் இலக்கம் 1 அரசினர் தமிழ் கலைவன் பாடசாலை 65 ஆம் ஆண்டில் கால்பதிக்கும் நாளின் முதல்நாள் நிகழ்வின் வைர விழா பாரம்பரிய கலாச்சார உடைகளில் கலை நயங்களை சித்திகரிக்கும் நோக்கில் நடைபவனி இன்றைய தினம் 21.10.2023 தர்மபுரம் வைத்தியசாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்டு வீதி ஊடாக தருமபுரம் இலக்கணம் ஒன்று பாடசாலை மண்டபத்தை சென்று அடைந்தது.

கடந்த 1958. 10.28 திகதி சம்பிராதாய புர்வமாக இப்பாடசாலை திரு.ஆறுமுகம் நடராசா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு் தற்பொழுது 65ஆண்டுகளாக கிளிநொச்சி வடக்கு வலய பாடசாலைகளில் ஓர் சிறந்த பாடசாலையாக திகழ்கின்றது.

இன்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் , உதவி திட்டமிடல் பணிப்பாளர்அமரசிங்கம் கேதீஸ்வரன், கிளிநொச்சி பிரதேச சபை உறுப்பினர் அயல் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Related posts

காசாவில் போர் முடியும் வரை பணயக்கைதிகளை விடுவதில்லை!  – ஹமாஸ் அறிவிப்பு

videodeepam

அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை திங்கள் முதல் ஆரம்பம்

videodeepam

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை – யாழ். இந்து மகளிர் பாடசாலை மாணவி மாவட்டத்தில் முதலிடம் பிடித்துச் சாதனை.

videodeepam