deepamnews
இலங்கை

ஒகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு  நடவடிக்கை ஆரம்பம்,

ஒகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும்  நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதற்கான நிதி திறைசேரியிலிருந்து வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

1,365,000 பயனாளர்களுக்காக இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்றில் பதின்மூன்று – தமிழர்களுக்குத் தலையையும் சிங்களவர்களுக்கு வாலையும் காட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் விலாங்குத் தந்திரம்.

videodeepam

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : மரணம் வரை செல்லும் அபாயம்!

videodeepam

இலங்கை இராணுவ உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க திட்டம்

videodeepam