deepamnews
இலங்கை

போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் செயல் திட்டம் ஆரம்பம்.

போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தொணிப் பொருளில் பதின் ஆறு நாள் செயல் திட்டத்தின் முதல் நிகழ்வான போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவேம் தொடர்பான விழிப்புணர்வு நாடக அரங்கு இன்றைய தினம் 28.11.2023கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பகுதியில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன் போது போதைப் பொருளில் இருந்து விடுபட்டு சுக தேசியாகவும் நலமாகவும் நோயற்றவர்களாக சந்தோசமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஏற்ற கருத்துக்கள் நிறைந்த நாடக அரங்கு அரங்கேற்றப்பட்டது.

இன் நிகழ்வு பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் இணைப்பாளர் வள்ளிபுரம் வாசுகி தலைமையில் நடைபெற்றது.

Related posts

வசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய பொலிஸார் கோரிக்கை.

videodeepam

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் –  சர்வதேச மன்னிப்பு சபை எதிர்ப்பு

videodeepam

இலங்கையில் ஜப்பான் உதவி வளர்ச்சி திட்டங்கள் மீள ஆரம்பம்

videodeepam