deepamnews
இலங்கை

உயர்தர மாணவி குளியலறையில் இருந்து சடலமாக மீட்பு!

பலாங்கொடை, பெட்டிகள பிரதேசத்தில் வீடொன்றின் குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வீட்டார் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பலாங்கொடை பொலிஸாரால் மேற்படி மாணவியின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி பலாங்கொடை பிரதேசத்தில் பிரபல தமிழ்ப் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்றவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தக்க சமயத்தில் இலங்கைக்கு கைகொடுத்த இந்தியா – அமெரிக்கா பாராட்டு

videodeepam

கடும் கோபத்தில் ஜனாதிபதி எடுக்கவுள்ள நடவடிக்கை.

videodeepam

மின்தடை தொடர்பில் பொது மக்களுக்கு இலங்கை மின்சார சபை பொது விடுத்துள்ள அறிவிப்பு.

videodeepam