deepamnews
இலங்கை

சிறப்புற நடைபெற்ற முதியோர் தின நிகழ்வுகள்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு, கரைச்சி கிளிநொச்சி செயலாளர் பிரிவு, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு போன்ற பகுதிகளில் உள்ள முதியவர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு இன்றைய தினம் 01.10.2023நினைவு பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முதியவர்கள் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Related posts

பாண் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை- வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

videodeepam

ஏ.ரி.எம். இயந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் முக்கிய தீர்மானம் இன்று

videodeepam