deepamnews
இலங்கை

கிளிநொச்சியில் பல குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 971 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அராசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளளார்.

நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 5 வயதுக்கு உட்பட்ட 576 சிறார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 784 கர்ப்பிணித் தாய்மார்கள் வறுமையினால் பாதிக்கப்படுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் குறிப்பிட்டார்

Related posts

போலித் தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

videodeepam

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

videodeepam

காவல் கண்காணிப்பாளர் சி.டி. விக்கிரமரத்னவை உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

videodeepam