deepamnews
இலங்கை

கேதாரகெளரி  விரத இறுதி நாள் காப்புகட்டும் நிகழ்வு நடைபெற்றது

கேதார கௌரி விரதத்தின் 21ஆவது நாளான 25.10.2022இன்றைய தினம் காப்புக் கட்டும் நிகழ்வு வடமாகாணத்தில் உள்ள பல இந்து தேவாலயங்களில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

அத்துடன் மகாலட்சுமி பூஜை வழிபாடுகளில் சுமங்களிப் பெண்கள்  கலந்து தமது நிவர்த்திகடன்களை  நிறைவேற்றினர் அத்துடன் சிறப்பு பூஜை  வழிபாடுகலிளும்அடியார்கள் கலந்து கொண்டு  வழிபாடுகளை மேற்கொண்டனர்

Related posts

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐவர் கைது.

videodeepam

வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு விரைவில் சீனாவின் மண்ணெண்ணெய் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

videodeepam

பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

videodeepam