deepamnews
இலங்கை

இலங்கைக்கு மீண்டும் விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள நிறுவனம்

இந்த மாதம் முதல் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் இலங்கையில் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்க உள்ளது.

2022 நவம்பர் 10 முதல் 2023 மே வரை வாரந்தோறும் விமான சேவைகளை சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வரவிருக்கும் சுற்றுலா பருவ காலத்தில் அதிகளவான ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதன் மூலம் சுற்றுலா துறை வலுப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி செயலகத்தின் முன் பறக்கவிடப்பட்ட நந்திக் கொடிகள்!

videodeepam

இலங்கை போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச பொறி – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஐ.நாவுக்கு மஜகர் கையளிப்பு.

videodeepam

பெற்றோலின் விலை 40 ரூபாவால் குறைப்பு

videodeepam